பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரிசறியேன்; பற்றிலேன்; கற்றிலேன்; முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய்; - திரியும் புரம்மாளச் செற்றவனே! பொற்கயிலை மன்னும் பரமா! அடியேற்குப் பற்று.