பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூவுதலும், பாற்கடலே சென்றவனைக் கூடுக என்(று) ஏவினான் பொற்கயிலை எம்பெருமான்; - மேவியசீர் அன்பால் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பால்பால் வேண்டுதலும் தான்.