திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈங்கேவா என்றருளி, என்மனத்தில் எப்பொழுதும்
நீங்காமல், நீவந்து நின்றாலும் - தீங்கை
அடுகின்ற காளத்தி ஆள்வாய்,நான் நல்ல
பணிகின்ற வண்ணம் பணி.

பொருள்

குரலிசை
காணொளி