பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப் பூணார மார்பன்றன் பொற்பாதம்; - நாணாதே கண்டிடுவான் யான்இருந்தேன், காணீர், கடல்நஞ்சை உண்டிடுவான் றன்னை ஒருங்கு.