திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே கழறித் தணியவும் வல்லன் ஆய்த்
தானே நினைத்து அவை சொல்லவும் வல்லன் ஆய்த்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி