பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே கழறித் தணியவும் வல்லன் ஆய்த் தானே நினைத்து அவை சொல்லவும் வல்லன் ஆய்த் தானே தனி நடம் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனும் ஆமே.