பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்து இட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில் தானே கலந்த வரை எண்பத்து ஒன்றுமே