பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசம் அது ஆகிய வேரை அறுத்து இட்டு நேசம் அது ஆக நினைத்து இரும் உம்ளே நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் காசினி மேல் அமர் கண் நுதல் ஆகுமே.