பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப் பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே.