பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடைக் கண் அமர் கூபம் கலந்து வருதலால் பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது தண் அமர் கூபம் தழைத்தது காணுமே.