திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்த இப் பெண் எண்பத்து ஒன்றில் நிரைத்தபின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆம்தலத்து ஆம் உயிர் ஆகுதி பண்ணுமே.

பொருள்

குரலிசை
காணொளி