பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆகத் கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப் பொருள் ஆகுமே.