பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகு எங்கும் கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும் தண்ணியன் ஆகித் தரணி முழுதுக்கும் அண்ணியன் ஆகி அமர்ந்து இருந்தானே.