பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கிடும் மேல் வரும் மெய்ப் பொருள் சொல்லின் விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும் விளங்கிடும் மெய்ந் நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.