பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்த இச் சத்தி இரு நாலு கையில் பரந்த இப் பூங் கிளி பாசம் மழுவாள் கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.