பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உகந்தனள் பொன்முடி முத்து ஆரம் ஆகப் பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி மலர்ந்து எழு கொங்கை மணிக் கச்சு அணிந்து தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே.