பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை இல் கருணைத் தாய் அனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ ஆயும் நான்மறை போற்ற நின்று அருந்தவம் புரியத் தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு.