பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீதம் மலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால் ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையும் மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி.