பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல் திறம் புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால் சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.