பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் இவ் உலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்து உள்ளார் செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் மை விரவு கண்டர் அடி வழித் தொண்டர் உளர் ஆனார்