பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் எங்கும் மற்று அவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும் அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில்.