பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிப் பாசடைத் தடம் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.