பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால் இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார்.