பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று கை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ என மை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார்.