பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித் துள்ளு வார் புனல் வேணியார் அருள் செயத் தொழுது தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய உள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ஆள் உடையாள்.