திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கிளர் ஒளிச் செங்கனக மயம் தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீலச் சோபனம் பூணக்
கொள அமைத்து மீது ஒருபால் கன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவு இல் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி அகழ்ந்து ஏனம் ஆனான் உம் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு