பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை கழிந்தது முன்பு ஒலித்து மனைக் காற்று ஏற்க அறிந்திலேன் செழும் தவர் தன் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார்.