பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு ஊனம் இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த மேன்மை பூண்ட அப் பெருமை அறிந்தவா விளம்பில்.