பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல் இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார்.