பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் அண்ணலார் சே வடியின் சார்வு ஆக அணைவிப்பார் புண்ணிய மெய்த் தொண்டர் திருக் குறிப்பு அறிந்து போற்று நிலைத் திண்மையினால் திருக் குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார்.