திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கண்ட போதில் அப் பெருந்தவப் பயன் ஆம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பு அளவு இன்றிக் குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு
தொண்டை அங்கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புர