திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர் தங்களையும் விசும்பு இடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும்