பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிளவு கொண்ட தன் மதி நுதல் பேதையர் எயிற்றைக் களவு கொண்டது தளவு எனக் களவு அலர் தூற்றும் அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அக் களவைத் தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று.