பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் அரும் கரைப் பயில் சிவ ஆலயம் அனேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர் மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம்.