திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருமி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையில்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்தது அப் பூம்பணை மருதம்.

பொருள்

குரலிசை
காணொளி