பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன் றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த அருநா ணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே.