பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கேழே வரையுமில் லோன்புலி யூர்ப்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியா ளிரவரி னும்பகற் சேறியென்று வாழே னெனவிருக் கும்வரிக் கண்ணியை நீ வருட்டித் தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகு தனிவள்ளலே.