பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று பெற்றவ ளேயெனைப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழீஇ மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே.