பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளப் படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போற் கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே.