பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழ்ந்தால் நொதுமலர் நோக்கமொர் மூன்றுடை யோன்தில்லை நோக்கலர்போல் இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே.