பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன் னான்கரத்தில் தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின் றம்பலத்தான் உழைகாண் டலும்நினைப் பாகுமென் நோக்கிமன் நோக்கங்கண்டால் இழைகாண் பணைமுலை யாயறி யேன் சொல்லும் ஈடவற்கே.