பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஓவியந் தோன்றுங் கிழிநின் னெழிலென் றுரையுளதால் தூவியந் தோகையன் னாயென்ன பாவஞ்சொல் லாடல்செய்யான் பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே.