பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.2 - திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
3 பதிகங்கள் - 402 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன் பின்பணைத் தோளி வருமிப் பெருஞ்சுரஞ் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற வுண்அளி போன்றொளிர் நாடகமே.