திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இத் திரு நாடு தன்னில் இவர் திருப்பதி யாது? என்னில்,
நித்தில அருவிச் சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்,
மத்த வெங் களிற்றுக் கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்.

பொருள்

குரலிசை
காணொளி