பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்தவர் குருதி கண்டார்; மயங்கினார்; வாயில் நல் நீர் சிந்திடக் கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழக் கொந்து அலர் பள்ளித் தாமம் குஞ்சி நின்று அலைந்து சோரப் பைந் தழை அலங்கல் மார்பர் நிலத்து இடைப் பதைத்து வீழ்ந்தார்.