பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றுஅவர் காணா முன்னே, அங் கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல, நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருஇல் அன்பு உருவம் ஆனார்.