திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து, நாணன்
பின்பு வந்து அணைய, முன்னைப் பிற துறை வேட்கை நீங்கி,
அன்பு கொண்டு உய்ப்பச் செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறிப் புது மலர்க் காவில் புக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி