திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாசொளி மணியோடு ஆர்த்த பன் மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக் கலன் புனை அரைஞாண் சேர்த்தித்
தேசு உடை மருப்பின் தண்டை செறிமணிக் குதம்பை மின்ன
மாசு அறு கோலம் காட்டி மறுகு இடை ஆடும் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி