பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேடர் தம் கரிய செங்கண் வில்லியார் விசையில் குத்த மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தைக் கண்டு, நாணன் காடனே! இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் ஆடவன் கொன்றான்; அச்சோ! என்று அவர் அடியில் தாழந்தார்.