பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என் செய்தால் தீருமோ தான் எம்பிரான் திறத்துத் தீங்கு முன் செய்தார் தம்மைக் காணேன்; மொய் கழல் வேடர் என்றும் மின் செய்வார் பகழிப் புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடிப் பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார்.