பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறு இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சனப் புனலும் சென்னி ஏறு நாள் மலரும் வெவ் வேறு இயல்பினில் அமைத்துக் கொண்டு, தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி ஆறு சேர் சடையார் தம்மை அணுக வந்து அணையா நின்றார்,